tag:blogger.com,1999:blog-18861649.post6071764060796605535..comments2023-08-27T21:18:10.589+05:30Comments on கறுப்பு வெள்ளை: உக்கிரம்சேரலாதன் பாலசுப்பிரமணியன்http://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-18861649.post-1734586342095343582009-03-27T07:02:00.000+05:302009-03-27T07:02:00.000+05:30@ arunramஉங்களுக்குப் புரிகிற பொருளைக் கொள்ளுங்கள்...@ arunram<BR/><BR/>உங்களுக்குப் புரிகிற பொருளைக் கொள்ளுங்கள் நண்பரே! புரியாமல் எழுதுவதுதான் கவிதை என்பதில் எனக்கு உடன்பாடில்லை. நான் எழுதுவது யாரோ சிலருக்குப் புரிகிறது என்னும் நம்பிக்கையில் தொடர்ந்து எழுதுகிறேன்.<BR/><BR/><BR/>@Subi<BR/><BR/>அதே உணர்வுதான், நான் உணர்ந்தவாறு வெளிப்பட்டிருக்கிறது<BR/><BR/>-ப்ரியமுடன்<BR/>சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-5104852798648550572009-03-26T12:06:00.000+05:302009-03-26T12:06:00.000+05:30எஸ்.ரா-வோட துணையெழுத்துல கோடை வெயில் பற்றி வர அதே ...எஸ்.ரா-வோட துணையெழுத்துல கோடை வெயில் பற்றி வர அதே குறிப்பு உங்க கவிதையிலும்.Anonymoushttps://www.blogger.com/profile/08783698333034725723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-44948688973681202572009-03-24T10:06:00.000+05:302009-03-24T10:06:00.000+05:30எனக்கு சுத்தமா புரியல. படிச்ச உடனே சிந்து பைரவி ப...எனக்கு சுத்தமா புரியல. படிச்ச உடனே சிந்து பைரவி படத்துல வர்ற "மரி மரி" பாட்டு தான் ஞாபகத்துக்கு வந்துது. <BR/><BR/>"தலைய ஆட்டும் புரியாத கூட்டம்"Arunramhttps://www.blogger.com/profile/16264777029088698193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-80320967374338115642009-03-23T22:38:00.000+05:302009-03-23T22:38:00.000+05:30நன்றி தோழரே!உங்களுக்குத் தோன்றிய பொருட்குற்றம் என்...நன்றி தோழரே!<BR/><BR/>உங்களுக்குத் தோன்றிய பொருட்குற்றம் என்ன என்பதைச் சொல்ல முடியுமா?<BR/><BR/>- ப்ரியமுடன்<BR/>சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-2660931297288808462009-03-22T23:30:00.000+05:302009-03-22T23:30:00.000+05:30வணக்கம் தோழரே,முதல் முறை வாசிக்கும்பொழுது பொருள் க...வணக்கம் தோழரே,<BR/>முதல் முறை வாசிக்கும்பொழுது பொருள் குற்றம் எதவும் இருக்குமோனு தோனுச்சு...மீண்டும் வசிக்கும் பொழுதுதான் புரிஞ்சது...எங்கயோ போய்டீங்க தலைவா...<BR/><BR/>அன்புடன்,<BR/><BR/>கோகுலகிருஷ்ணன் கந்தசாமிUnknownhttps://www.blogger.com/profile/14911073041175869009noreply@blogger.com