tag:blogger.com,1999:blog-18861649.post6891364530707471003..comments2023-08-27T21:18:10.589+05:30Comments on கறுப்பு வெள்ளை: கதவுகளுக்கு வெளியேசேரலாதன் பாலசுப்பிரமணியன்http://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-18861649.post-73997117957990640742009-08-04T16:32:03.151+05:302009-08-04T16:32:03.151+05:30உண்மையில் இது புலம்பல் இல்லை,சேரல்.பூரணம்!அவ்வளவு ...உண்மையில் இது புலம்பல் இல்லை,சேரல்.பூரணம்!அவ்வளவு அழகாய் இருக்கிறது...பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-38344414386277700062009-08-01T20:32:57.258+05:302009-08-01T20:32:57.258+05:30// நிராகரிப்பின் மீதான பயம்
இழுத்துப்பிடித்து நிறு...// நிராகரிப்பின் மீதான பயம்<br />இழுத்துப்பிடித்து நிறுத்துகிறது<br />தட்டப்போகும் கைகளை // <br /><br />நல்லாருக்கு <br /><br />- ப்ரியமுடன் <br />பிரவின்ஸ்காபிரவின்ஸ்காhttps://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-81436653365714957082009-07-28T17:51:42.936+05:302009-07-28T17:51:42.936+05:30என்னே ஒரு வலி பாருங்களேன். அருமை சேரல்என்னே ஒரு வலி பாருங்களேன். அருமை சேரல்"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-75264229641906974282009-07-28T11:30:47.682+05:302009-07-28T11:30:47.682+05:30mikavum rasiththeenmikavum rasiththeenமண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-14628199085146763392009-07-28T09:25:07.529+05:302009-07-28T09:25:07.529+05:30நன்றி ஜகதீஸ்வரன்
நன்றி அகநாழிகை
நன்றி நாடோடி இலக...நன்றி ஜகதீஸ்வரன்<br /><br />நன்றி அகநாழிகை<br /><br />நன்றி நாடோடி இலக்கியன்<br /><br />நன்றி நேசமித்ரன்<br /><br />நன்றி விதூஷ்,<br />எனக்கென்று ஒரு பாசக்கார நட்பு வட்டம் இருக்கிறது. இந்தக் கவிதைகளைப் படித்துவிட்டு, என்னடா ஆச்சு உனக்கு என்று ஓடி வந்துவிடும் ஒரு கூட்டம். அவர்களுக்காகத்தான் இத்தனை விளக்கமும் :)<br /><br />நன்றி நந்தா<br />இப்பொழுதெல்லாம் என்னை மிகவும் அசத்தி விடுகிறீர்கள் :)<br /><br />நன்றி முத்துராமலிங்கம்<br /><br />நன்றி யாத்ரா<br /><br />-ப்ரியமுடன்<br />சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-432867131101480432009-07-28T00:27:28.265+05:302009-07-28T00:27:28.265+05:30ரொம்ப நல்லா இருக்கு சேரல்.ரொம்ப நல்லா இருக்கு சேரல்.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-83454509080980102442009-07-27T22:00:49.316+05:302009-07-27T22:00:49.316+05:30வலி.
கவிதை நன்றுவலி. <br />கவிதை நன்றுஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-62713522039600120072009-07-27T21:04:06.338+05:302009-07-27T21:04:06.338+05:30நன்றுநன்றுநந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-32003107896484303822009-07-27T19:58:45.468+05:302009-07-27T19:58:45.468+05:30//வழிநெடுகக் கதவுகளைச்
செய்துவைத்து
கைகொட்டிச் சிர...//வழிநெடுகக் கதவுகளைச்<br />செய்துவைத்து<br />கைகொட்டிச் சிரிக்கிறீர்கள்<br />நீங்கள்//<br />எனக்கு ரொம்ப அணுக்கமாய் இருக்கிறது இக்கவிதை.<br /><br />ஆம்மாம்? எதற்கு ஒவ்வொரு கவிதையையும் justify செய்கிறீர்கள்?<br />Rose is a rose is a rose is a rose.<br />உங்கள் தயக்கங்களை உடைத்து வெளியே வாருங்களேன்!Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-26123059452168640392009-07-27T18:14:43.641+05:302009-07-27T18:14:43.641+05:30சேரல்
வலியினை எழுதி முடித்தபின் பிதுக்கிய
தோட்ட...சேரல் <br /><br />வலியினை எழுதி முடித்தபின் பிதுக்கிய <br />தோட்டாவின் ஆசுவாசம் நேர்வது எனக்கும் உண்டு <br />நல்ல கவிதைநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-65399647518187437342009-07-27T18:07:14.412+05:302009-07-27T18:07:14.412+05:30//உங்கள் ஆதிக்கமுகங்கள்
நொறுங்கிச் சிதைவது பார்த்த...//உங்கள் ஆதிக்கமுகங்கள்<br />நொறுங்கிச் சிதைவது பார்த்து<br />தற்கொலை செய்துகொள்ளவும்<br />கூடும் நீங்கள்//<br /><br />இதற்கு பின்னால் உள்ள சம்பவம் எனக்கு தெரிய வேண்டியதில்லை, ஆனால் அந்த வலியை உணருகிறேன் நண்பா.<br /><br />கிட்டத்தட்ட இதே சிந்தனை அடிப்படையில் இன்றுதான் நானும் ஒரு கவிதை எழுதிவைத்தேன் . இன்னும் போஸ்ட் செய்யவில்லை.<br /><br />//பலருக்குப் பிடிக்காமல் போகலாம். உடலிலிருந்து கழிவுகளை வெளியேற்றிய பிறகு கிடைப்பதான சுதந்திர உணர்வு, இது போன்ற எண்ணங்களை எழுதிய பிறகும் கிடைக்கிறது என்பது மட்டும் உண்மை//<br /><br />உண்மை.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-65454830961223418742009-07-27T17:41:45.582+05:302009-07-27T17:41:45.582+05:30சேரல்,
கவிதை நன்றாக இருக்கிறது.
000
அறைந்து மூடப்ப...சேரல்,<br />கவிதை நன்றாக இருக்கிறது.<br />000<br />அறைந்து மூடப்படும் கதவுகளுக்கு என்ன தெரியும்<br />வெளியே காத்து நிற்பவர்<br />துயரம் பற்றி.<br />000<br />என்ற எனது நண்பர் கல்யாணராமன் எழுதிய கவிதையை நினைவூட்டியது.<br /><br /><br />“அகநாழிகை“<br />பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-3172840415062618802009-07-27T17:31:13.580+05:302009-07-27T17:31:13.580+05:30கவிதை நன்றாக உள்ளது. என் jackpoem.blogspot.com வரு...கவிதை நன்றாக உள்ளது. என் jackpoem.blogspot.com வருகை தாருங்கள். உங்களிடமிருந்து வருகின்ற கருத்துகள் என்னை மென்மேலும் வளர்க்கும் என்பதை மறவாதீர்கள்.<br /><br />நன்றி...சகோதரன் ஜெகதீஸ்வரன்https://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com