tag:blogger.com,1999:blog-18861649.post7706330597097731199..comments2023-08-27T21:18:10.589+05:30Comments on கறுப்பு வெள்ளை: இலக்கியக்கூடல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்http://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-18861649.post-81744445975389795662009-05-17T09:33:00.000+05:302009-05-17T09:33:00.000+05:30@ரெஜோ
மிக்க நன்றி தம்பி!
-ப்ரியமுடன்
சேரல்@ரெஜோ<br />மிக்க நன்றி தம்பி!<br /><br />-ப்ரியமுடன்<br />சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-83863191259759997512009-05-17T09:32:00.000+05:302009-05-17T09:32:00.000+05:30மதிப்பிற்குரிய திரு சித்தன் அவர்களுக்கு,
இலக்கியத...மதிப்பிற்குரிய திரு சித்தன் அவர்களுக்கு,<br /><br />இலக்கியத்தின், இலக்கிய நிகழ்வுகளின், வரலாற்றின் பின்புலம் இந்தத் தலைமுறைக்கு அவ்வளவாக அறிமுகம் ஆகவில்லை என்றே நான் கருதுகிறேன். நீங்களும் உங்களைப் போன்றவர்களும் இந்தத் தலைமுறையை அந்த அறிவின் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் என்று வேண்டுகிறேன்.<br /><br />-ப்ரியமுடன்<br />சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-51063215898775486982009-05-12T22:19:00.000+05:302009-05-12T22:19:00.000+05:30அண்ணா, உங்களது எழுத்து , அனைவரது மறுமொழிகள் தாண்டி...அண்ணா, உங்களது எழுத்து , அனைவரது மறுமொழிகள் தாண்டி தங்களைப் பற்றிய பெருமிதமும் கர்வமும் ஒரு சேர என்னிடம் . நிலவோடு வரும் வில் என் நினைவில் .. வாழ்த்துகள் :-)ரெஜோhttps://www.blogger.com/profile/08890035655089167466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-60101478949584867812009-05-12T12:18:00.000+05:302009-05-12T12:18:00.000+05:30வணக்கம் சேரல் மற்றும் நண்பர்கள்
ஒரு விளக்கம் இங்கு...வணக்கம் சேரல் மற்றும் நண்பர்கள்<br />ஒரு விளக்கம் இங்கு அவசியமாகிறது. புதுக்கவிதையும் இசையும் என்பது மீதான கேள்வி சேரல் சரியாக புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. காரணம் ஞானக்கூத்தன் அந்த 'எனக்கும் தமிழ் தான் மூச்சு ' என்கிற கவிதை எழுதிய காலக்கட்டத்தை அறியாததே. அன்று திராவிடத்தின் பிராம்மண எதிர்ப்பு என்பது உச்ச கட்டத்தில் , இறங்கு விசை ஏற்படும் முன் , இருந்த போது எழுதப்பட்டது,நான் அப்போது இன்று நீங்கள் இருப்பதை போல. பிரம்மிப்புடன் சுற்றி நடப்பவை குறித்து அக்கறையுடன் கவனித்து வந்த காலமது. ஞானக்கூத்தன் அவர்களுக்கும் வானம்பாடி இயக்கத்தாற்கும்( கோவை ஞானி, நா, காமராசன், மு.மேத்தா, புவியரசு,தமிழவன்,அக்னிபுத்ரன்,போன்றோர் முன்னெடுத்த அமைப்பு. அழகியல் தவிர்த்து கோஷங்களுடன் கவிதையை முன்னெடுத்தது. )நடந்த பெரிய சர்ச்சையினூடே ஞானக்கூத்தனை தாக்க பிராம்மண, சமஸ்கிருத , ஆங்கில எதிர்ப்பை கையில் ஏடுத்தார்கள். அப்போது கோபத்துடன் ஞானக்கூத்தன் எழுதிய கவிதை இது. அந்த கோப உணர்வு இந்த மென்மையான ராக மெட்டமைப்பால் வெளிப்படவில்லை என்பதே தேவக்கோட்டை வா.மூர்த்தி அவர்களுடைய கேள்வியாக அமைந்திருந்தது. அந்த உணர்வு அந்த கவிதையைப் பாடலாக்கியதில் வெளிப்படவில்லை என்றுதான் ரவிசுப்ரமணியனும் ஒப்புக்கொண்டார். அந்த கேள்வியும் பதிலும் அந்த குறிப்பிட்ட கவிதையின் வரலாறு காரணமாக எழுந்ததே.வானம்பாடிகள் பற்றிய புத்தகம் கிடைத்தால் நீங்கள் அன்னைவரும் அவசியம் வாசிக்க வேண்டும்.( படிப்பது வேறு வாசிப்பது வேறு)பிச்சமூர்த்தி தொடங்கி தமிழ் புதுக் கவிதைக்கென ஒரு வரலாறே இருக்கிறது. தமிழ் கவிதை என்று கோவை ஞானி ஒரு தலையணை அளவுக்கு புத்தகமே எழுதியுள்ளார்,<br />உங்களுக்கு முன்னால் நடந்த வரலாறை அறிந்துணர்ந்து, சமகால படைப்புகளை அதன் மீதான தாக்கத்தில் அலசி, கவிதையை எதிகாலத்துக்கு முன்னெடுப்பதுதான் நீடித்து நிற்கும். அஸ்திவாரம் மிக மிக அவசியம் நண்பர்களே<br />சித்தன்Chithan Prasadhttps://www.blogger.com/profile/12458176846301223407noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-5388062020199447412009-05-12T09:11:00.000+05:302009-05-12T09:11:00.000+05:30அன்பின் சேரல்,
மடலாடற் குழுமங்களில்..தங்களின் இலக்...அன்பின் சேரல்,<br />மடலாடற் குழுமங்களில்..தங்களின் இலக்கிய கூடல் நிகழ்வு கட்டுரையைஏற்றி உள்ளேன். தங்களின் மின்னஞ்சல்முகவரி, தொலைபேசி எண் தரவும். <br />என்னுடையது thaayumaanavan@gmail.com<br /><br />9840279035இது என் சங்கப்பலகைhttps://www.blogger.com/profile/14877082015754184086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-90432069786121652412009-05-12T07:53:00.000+05:302009-05-12T07:53:00.000+05:30@ச.முத்துவேல்,
அருமையான வாய்ப்பைத் தவறவிட்டு விட்...@ச.முத்துவேல், <br />அருமையான வாய்ப்பைத் தவறவிட்டு விட்டேன்; இழந்து விடவில்லை. அடுத்தக் கூடலில் கண்டிப்பாகச் சந்திப்போம்.<br />கவிதைக்கான வாழ்த்துக்கு நன்றி!<br /><br />நன்றி யாத்ரா!<br />இன்னுமொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம்.<br /><br />நன்றி பிரேம்!<br />நேற்று நாம் பேசிக்கொண்டதைப் போல, புறச் சூழ்நிலைகள், வாழ்க்கைத் தேவைகள், இலக்கியத்தேடலில் இருந்து விலக்கி எங்கோ இட்டுச் சென்றுவிடுகின்றன. இதை மீறி இயங்க முடிந்தவன் வெற்றி பெற்றவனாகிறான். பார்ப்போம் :)<br /><br />நன்றி பிரவின்ஸ்கா!<br />அவைக்கூச்சம் என்பது இயல்பான ஒன்றுதான். முதல் முறை சைக்கிள் ஓட்டப் பழகுவதுபோல. பழகிய பின் வித்தைகள் கூடக் காட்டுவீர்கள் பாருங்கள். எழுத்துப் பிழையோடு இருந்த உங்கள் பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன்.<br /><br />@இது என் சங்கப்பலகை,<br />கவிஞர் வெங்கட் தாயுமானவன் அவர்களுக்கு,<br />உங்கள் வார்த்தைகள் எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கின்றன. நன்றி! வாழ்க்கையைக் கவிதை செய்யவும், கவிதையை வாழ்க்கை செய்யவும் இன்னும் முயற்சி செய்வேன்.<br /><br />-ப்ரியமுடன்<br />சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-62764416631250701552009-05-12T01:27:00.000+05:302009-05-12T01:27:00.000+05:30அன்பின் சேரல்.,
நிகழ்வை விழிநேர் நிறுத்துகிற..மொழி...அன்பின் சேரல்.,<br />நிகழ்வை விழிநேர் நிறுத்துகிற..மொழி நடை.அசை போடும் மாட்டின் லயிப்பு விவரப்பொலிவில்.கைதேர்ந்த பூக்காரியின் கைவண்ணம் வாக்கிய தொகுப்பில்.<br />இன்னும் சொல்லவா..?வருங்கால தமிழ் உன் வசம் சுகமாக வாழும். <br /><br />வலைத்தோட்டத்தில் நீ நட்டு வைத்திருக்கும் ஒவ்வொரு ரோஜா செடியின் வேர்களிலும் ஓடி ஓடி பின்னூட்ட நீரிட ஆசை முகிழ்க்கிறது.<br /><br />ரசிக்கிறேன்...ரசிக்கிறேன்..ரசிக்கிறேன்இது என் சங்கப்பலகைhttps://www.blogger.com/profile/14877082015754184086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-73563167984255044332009-05-12T01:08:00.000+05:302009-05-12T01:08:00.000+05:30அன்பு சேரல்.,
நாளைய தமிழின் செழுமையை இன்றே காண்கிற...அன்பு சேரல்.,<br />நாளைய தமிழின் செழுமையை இன்றே காண்கிறேன் உங்கள் எழுத்தில்.உணர்வுபூர்வமான நேர்முக வர்ணனையாய் அமைந்துள்ளது கட்டுரை. எனக்கும் மிக வருத்தம்.அனைவரோடும் உரையாட முடியவில்லை. அடுத்த கூடலில் தீர்த்துக்கொள்வோம்.<br />உங்கள் தமிழ் எனக்கு அதீத நம்பிக்கையை அளிக்கிறது. தமிழ் தனக்கு தேவையானவர்களை ஆங்காங்கு வளர்த்துக்கொண்டுதான் இருக்கிறாள்.வாழ்க..!வளர்க..!இது என் சங்கப்பலகைhttps://www.blogger.com/profile/14877082015754184086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-53013699166521651772009-05-12T00:08:00.000+05:302009-05-12T00:08:00.000+05:30// முந்தய பின்னுட்டத்தில் எழுத்துப் பிழை இருக்கிறத...// முந்தய பின்னுட்டத்தில் எழுத்துப் பிழை இருக்கிறது.<br />இப்பொழுது சரி செய்து விட்டிருக்கிறேன். //<br /> <br />இலக்கியக் கூடல் எனக்கும் புதிது தான். <br /><br />சித்தன் அவர்கள் தொடர்ந்து உற்சாகம் தந்து கொண்டே இருக்கிறார்.<br />அவருக்கு நன்றி சொல்லி மாளப்போவதில்லை. <br />என்னை நேரில் அழைத்து இலக்கியக் கூடலை நடத்தித் தரவேண்டும் <br />என்றார். அந்த கணம் என் முழியை பார்த்து சிரித்தே விட்டார்.<br />எனக்கு உற்சாகம் தந்து மேடை ஏற்றி விட்டார்.<br /> <br /><br />என் உளறல்களை அத்தனை பெரியார்களும் , பொறுத்துக்கொண்டு<br />இலக்கியக்கூடல் முடிந்ததும் என்னை தட்டிக் கொடுத்து <br />உற்சாகப் படுத்தினார்கள் .<br />இந்த பின்னுட்டதின் வாயிலாக <br />அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />சேரல் அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.<br /><br />ப்ரியமுடன்,<br />பிரவின்ஸ்கா.பிரவின்ஸ்காhttps://www.blogger.com/profile/03901892338580155170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-42624892701065077232009-05-11T22:31:00.000+05:302009-05-11T22:31:00.000+05:30இலக்கியத்தேடல் இருக்கும் இளைஞர்கள் நிறையவே இருக்கி...இலக்கியத்தேடல் இருக்கும் இளைஞர்கள் நிறையவே இருக்கிறார்கள் சேரல். ஆனால் முழு நேரமாக அவர்கள் ஈடுபட முடிவதில்லை. ஏன் என்று உனக்கே தெரியும்.ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-59148001266190946732009-05-11T22:20:00.000+05:302009-05-11T22:20:00.000+05:30நல்லதொரு பதிவு சேரல், மாதமொரு முறை கூடல் என்கிற செ...நல்லதொரு பதிவு சேரல், மாதமொரு முறை கூடல் என்கிற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது, நானும் வருவதாயிருந்தது கூட்டத்திற்கு, எதிர்பாராது வரமுடியாமற் போய்விட்டாலும் தங்களது பதிவு கூட்டத்திற்கு வந்த நிறைவைக் கொடுத்தது.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-63831346241208620172009-05-11T22:00:00.000+05:302009-05-11T22:00:00.000+05:30முந்தைய கவிதைகள்(அண்மைய வரவுகள்) படித்தேன். நல்லாய...முந்தைய கவிதைகள்(அண்மைய வரவுகள்) படித்தேன். நல்லாயிருக்குதுச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-63315816800645459902009-05-11T21:59:00.000+05:302009-05-11T21:59:00.000+05:30சேரல், நானும், நண்பர் அக நாழிகை பொன்.வாசுதேவனும் க...சேரல், நானும், நண்பர் அக நாழிகை பொன்.வாசுதேவனும் கூட சற்று தாமதமாக வந்திருந்தோம். கடைசி வரிசையில் கடைசி இருக்கையில் அமர்ந்துகொண்டோம். முன்னமே தெரிந்திருந்தால் சந்தித்திருக்கலாம். நல்ல வாய்ப்பு நழுவிவிட்டது.மேடையில் இருந்த இளைஞர்தான் பிரவின்ஸிகாவா? அவருக்கு என் தோழமையும் வாழ்த்துகளும்.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-42038155471807607422009-05-11T18:43:00.000+05:302009-05-11T18:43:00.000+05:30நன்றி மண்குதிரை!
சித்தன் அவர்களுக்கு,
நன்றி! நீங்...நன்றி மண்குதிரை!<br /><br />சித்தன் அவர்களுக்கு,<br />நன்றி! நீங்கள் தொடங்கி வைத்திருக்கும் இந்த இலக்கியக்கூடல் என் போன்ற தொடக்க நிலை எழுத்து ஆர்வலர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே அமையும் என்று நம்புகிறேன். உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி! மீண்டும் ஒரு இலக்கியக் கூடலில் உங்களையும், மற்ற மூத்த சிந்தனையாளர்களையும் சந்திக்கும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.<br /><br />-ப்ரியமுடன்<br />சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-75828935094820287272009-05-11T18:29:00.000+05:302009-05-11T18:29:00.000+05:30வணக்கம் சேரல்
1. 20 பேர்களுக்கு மேல் வரமாட்டார்கள...வணக்கம் சேரல்<br />1. 20 பேர்களுக்கு மேல் வரமாட்டார்கள் என்கிற நிலமையில் படுத்துக்கிடந்த இலக்கியக் கூட்டத்துக்கு க்லுகோஸ் தந்து 62 பேர்களை கூட்டியது ஒரு வியப்புக்கு உரிய விஷயம் தான். அதிலும்க் குறிப்பாக உங்களைப் போன்ற இளைஞர்களை வரவழைத்தது அந்த அக்கறையினால்தான்.3 என்பது 30 ஆக விருப்பம்தான்.<br />2. இசை குறித்து கேள்வி எழுப்பியவர் தேவகோட்டை வா. மூர்த்தி. சிறந்த விமர்சகர். இனி வரும் மாதங்களில் சற்று முன்பாக வந்திருந்து அனைவரிடமும் பரிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். எஸ்பொ, சௌரி,எழில்வேந்தன்,பிரக்ஞை ரவி, ஷங்கரநாராயணன்,திலீப்குமார், அய்யப்ப மாதவன், கிருஷாங்கனி,கனடா படைப்பாளி தமிழ்நதி, நிர்மலா ராஜேந்திரன், மதுமிதா,தாரா கணேசன்,யாழினி முனுசாமி, அமுதோன்,தீபம் திருமலை என மூத்த படைப்பாளிகள் அனைவரையும் நீங்கள் பரிச்சயபட வேண்டியவர்களே<br />3. அந்த தலைமுறை கல்வி கற்ற போது ஆங்கிலம் மட்டுமே பிரதானமாக கருதப்பட்டக் காலம்.அவர்கள் ஆங்கிலத்திலேயே சிந்திக்கக் கற்றவர்கள்.தமிழிலும், தமிழ் எங்கள் வாழ்வு என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களைக் காட்டிலும் நன்றாக தமிழ் அறிந்தவர்கள்.அவர்களுக்குப் பின்னரே தமிழ் தனித் தமிழ் என்கிற அரசியல் வெற்றுக் கோஷங்கள் வந்து 50 ஆண்டுகால கலாச்சாரச் சீரழிவை ஆரம்பித்துவைத்தன.<br />4. ஈழத்துப் பெரியவரின் பெயர் நல்லை குமரன் என்கிற முத்துக்குமாரசாமி.<br />நன்றி சேரல்.Chithan Prasadhttps://www.blogger.com/profile/12458176846301223407noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-83988081174235987792009-05-11T16:55:00.000+05:302009-05-11T16:55:00.000+05:30நல்லா எழுதியிருக்கிறீங்க சேரல்.
கொடுத்துவைத்தவர்...நல்லா எழுதியிருக்கிறீங்க சேரல். <br /><br />கொடுத்துவைத்தவர்கள். சென்னையில் இருப்பதால் அனுபவிக்கிறேர்கள்.மண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.com