tag:blogger.com,1999:blog-18861649.post9161926129171627091..comments2023-08-27T21:18:10.589+05:30Comments on கறுப்பு வெள்ளை: ஒற்றைப்புள்ளியில் நான்சேரலாதன் பாலசுப்பிரமணியன்http://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-18861649.post-7666317572613477052009-09-10T16:12:21.164+05:302009-09-10T16:12:21.164+05:30சக நிகழ்வுகளை இடுகையாகவே போட்டாச்சா :-)) அருமை சேர...சக நிகழ்வுகளை இடுகையாகவே போட்டாச்சா :-)) அருமை சேரல்"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-33173420449699108112009-09-10T14:37:22.834+05:302009-09-10T14:37:22.834+05:30interestinginterestingநந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-65338169659440885392009-09-09T14:57:06.866+05:302009-09-09T14:57:06.866+05:30நீ இதுபோன்ற எண்ண அலைகளில் வாழ்வெல்லாம் திளைக்க வாழ...நீ இதுபோன்ற எண்ண அலைகளில் வாழ்வெல்லாம் திளைக்க வாழ்த்துக்கள் சேரல்.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-57967146920867905722009-09-08T09:35:48.766+05:302009-09-08T09:35:48.766+05:30thoughtful post.
-vidhyathoughtful post.<br /><br />-vidhyaVidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-20939649939969325492009-09-08T02:03:58.791+05:302009-09-08T02:03:58.791+05:30வித்தியாசமான சமநிகழ்வுகள்தான்...
இதற்கு எனது பார்வ...வித்தியாசமான சமநிகழ்வுகள்தான்...<br />இதற்கு எனது பார்வை என்னவெனில், நாம் எதில் ஆழ்ந்து சிந்திக்கிறோமோ,அதைப்பற்றிய எண்ண அலைகள் தூண்டப் பெறும். சிந்தனையின் ஆழம் பொறுத்து அது வலுவடையும்...தேடலைப் பொறுத்து அது அது சார்ந்த அலைகளை ஈர்க்கும். அந்த அலைகள் அது தொடர்புடைய நிகழ்வுகளைத் தூண்டும்.இது ஆத்திகமோ,நாத்திகமோ இரண்டுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்...<br />சுருக்கமாகச் சொன்னால் ஆழ்மனதின் வேலை எனலாம்.thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-22511620843651834882009-09-07T21:33:23.199+05:302009-09-07T21:33:23.199+05:30கவிக்கோ அப்துல் ரகுமான் "தோல்வியே! நீ எனது பத...கவிக்கோ அப்துல் ரகுமான் "தோல்வியே! நீ எனது பத்தினி" என்றார்.<br /><br />நமது Bee'morgan "அடுத்த நொடியின் சுவாரஸ்யத்தை காப்பாற்றும் இந்த நொடியின் கற்பு" பார்த்து ஆச்சரியப் படுகிறார்.<br /><br />இந்த நொடியும், தோல்வியும் எந்த ஒருவருக்கும் கற்புள்ள பத்தினிகள் தான். இந்த நொடி, நேர்த்தியான வலைப்பின்னலுடன் ஒரு தோல்வியைத் தரும்போது, பத்தினியைப் பழிக்காத பக்குவம் பலபேருக்குக் கைகூடவில்லை. அங்கதான் நிற்கிறது இந்த design செய்யப்பட்ட கண்ணுக்குத் தெரியாத கற்பு!J S Gnanasekarhttps://www.blogger.com/profile/14586649169508078187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-11224487360530509982009-09-07T21:28:05.324+05:302009-09-07T21:28:05.324+05:30கல்லூரியின் இறுதியாண்டில் ஒரு நாள் லைப்ரரியில் நான...கல்லூரியின் இறுதியாண்டில் ஒரு நாள் லைப்ரரியில் நான் குருதிப்புனல் படிக்க நேர்ந்தது. படித்து விட்டு சில நாட்கள் தவிப்பும், ஒருவித அலைக்கழிப்பும் எனக்குள் ஒடின. அப்போது எனக்கு வெண்மணி பற்றியெல்லாம் தெரிந்திருக்கவில்லை. நாவலின் இறுதிவரிகளில் இப்போதெல்லாம் இராவணர்களே விசுவரூபம் எடுக்கிறார்கள் என்றும் அவர்களின் சிரிப்பு திசைகளெல்லாம் ஒலிப்பது போலவும் முடியும். பெரும் கோபத்தை எனக்குள் மூட்டியது. சாத்தூர் வந்து, இடதுசாரி நண்பர்கள் அறிமுகமானபோதுதான் வெண்மணி குறித்தும், குருதிப்புனல் குறித்தும் முழுமையாக தெரிந்து கொண்டேன். அந்த நாவல் தமிழ்நாட்டு இடதுசாரிகளால், நீங்கள் உங்கள் பதிவில் சொன்ன விமர்சனத்தோடு பார்க்கப்பட்டது. ஆனால் கேரளாவில் அந்த நாவல் கொண்டாடப்பட்டது. துலாபாரம் படம் தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டது. கேரளாவில் விமர்சனம் செய்யப்பட்டது. இதெல்லாம் குருதிப்புனல் நாவலோடு பின்னிப்பிணைந்து இருக்கும் எனது நினைவுகள். மீட்டுத்தந்த உங்கள் பதிவுக்கு நன்றி. இந்திரா பார்த்தசாரதியின் மாயமான் நாவல் முடிந்தால் படியுங்கள். வேறொரு தளம். அவரை ஒருமுரை நேரில் பார்த்தபோது என்னுடைய கதை ஒன்றை சிலாகித்துப் பேசியதும் உற்சாகமான நினைவுகள். நன்றி சேரல்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-49900571244869062242009-09-07T15:16:28.945+05:302009-09-07T15:16:28.945+05:30!!!!!. என்ன சொல்ல?. 3 நாட்களாக இதே பிணைப்புகளைப் ப...!!!!!. என்ன சொல்ல?. 3 நாட்களாக இதே பிணைப்புகளைப் பற்றிதான் எழுத முயன்று கொண்டிருந்தேன். இதுவும் கூட ஒரு தற்செயலாக இருக்கலாம்.!!! வாழ்த்துக்கள்.<br /><br />ப்ரியமுடன்<br />கார்த்திக்Karthikhttp://karthikmurugan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18861649.post-49027496211350782142009-09-07T14:32:44.336+05:302009-09-07T14:32:44.336+05:30aam nanbaaam nanbaமண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.com