வேண்டாம், அசிங்கமென எறியப்பட்ட பஞ்சடைந்த ரோஸ் நிற தேவதை பொம்மை புழுதியில் அழுந்தி, அழுக்காகி, பின் இரயில் நிலையத்தில் இராப்பொழுதில் தூங்கும் சிறுவனின் மார்போடுறங்கி அழகாகியிருந்தது
நன்றி நண்பரே! உரைநடை இலக்கியம் அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் கைவந்து விடுவதும் இல்லை. உங்கள் வலைப்பக்கம் பார்த்தேன். உங்களுக்கு நன்றாகவே கைவருவதாகத் தோன்றுகிறது. வாழ்த்துகள்.
//இரயில் நிலையத்தில்
ReplyDeleteஇராப்பொழுதில்
தூங்கும் சிறுவனின்
மார்போடுறங்கி
அழகாகியிருந்தது //
அழகாக சொல்லியிருக்கீங்க
நல்லா இருக்கு.
அருமையான கவிதை சேரல். வாழ்த்துகள்
ReplyDelete@ஆ.முத்துராமலிங்கம், @பிரேம்குமார்
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி நண்பர்களே!
-ப்ரியமுடன்
சேரல்
சேரலாதன்,
ReplyDeleteஉன்னுடைய படைப்புக்களை படிக்க பெருமையாக உள்ளது.
தொடர்ந்து எழுத என்னுடைய வாழ்த்துகள்.
@Dharini
ReplyDeleteநன்றி தோழி!
-ப்ரியமுடன்
சேரல்
அருமை நண்பரே
ReplyDeleteஅருமையான கவிதை !!
ReplyDelete@திகழ்மிளிர், @பரத்
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி நண்பர்களே!
-ப்ரியமுடன்
சேரல்
ஓ!இப்படியும் மெல்லிய கவிதை சொல்ல முடியுமோ?
ReplyDelete(நான் உரைநடை நடை நடைக்காரனுங்க அதனாலதான்:))
@ராஜ நடராஜன்,
ReplyDeleteநன்றி நண்பரே!
உரைநடை இலக்கியம் அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் கைவந்து விடுவதும் இல்லை. உங்கள் வலைப்பக்கம் பார்த்தேன். உங்களுக்கு நன்றாகவே கைவருவதாகத் தோன்றுகிறது. வாழ்த்துகள்.
-ப்ரியமுடன்
சேரல்
இதுவும் அழகாக இருக்கிறது.
ReplyDeleteநன்றி!
ReplyDelete-ப்ரியமுடன்
சேரல்
கடைசி வரியில் கவிதையும் மிக மிக ஆழகாகிறது. அருமை.
ReplyDeleteஅனுஜன்யா
/பஞ்சடைந்த/
ReplyDeleteபஞ்சடைத்த?
நன்றி அனுஜன்யா!
ReplyDelete@ஜ்யோவ்ராம் சுந்தர்
நன்றி நண்பரே!
'பஞ்சடைந்த' என்பது பொம்மையை முதல் நிலைப் பொருளாகக் கொண்டால் சரியே!
-ப்ரியமுடன்
சேரல்