பாடுபொருள்கள்
ஏதுமற்று,
சூன்யமாகிப்போன
ஓரிரவின்
வெப்பம் தாங்காமல்
ஆழ்மனத்தைக்
கிளறிக் கிளறி
நினைவுகளைத்துழாவி
எதுவும் சிக்காமல்,
வார்த்தைகளைக்
கெஞ்சியழைத்து வந்து
தப்பிப் பிழைத்தோடிய
தாள்களையும்
எழுதுகோலையும்
துன்புறுத்தி
எழுதிக்கொண்டிருந்தேன்
நீங்கள் படித்துக்கொண்டிருக்கும்
'இதை'
writer's block வருவது சகஜம்தான். அதையும் படைப்பாக்குவது திறமை. உங்களுக்கு இருக்கு.
ReplyDeleteஅனுஜன்யா
நன்றாக இருக்கிறது
ReplyDeleteகருப்பு வெள்ளை இனி நினைவில் நிற்கும்.
ReplyDeleteஅருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...
ReplyDeleteஅருமையா இருக்கு சேரல், நல்ல கவிதை.
ReplyDelete:) :) :)
ReplyDeleteநல்லா இருக்கு.
ReplyDeleteநன்றி நண்பர்களே!
ReplyDelete-ப்ரியமுடன்
சேரல்
நல்ல கவிதை சேரல். ரசித்தேன்.
ReplyDeleteநல்லா இருக்குங்க.
ReplyDelete@மண்குதிரை, @ஜ்யோவ்ராம் சுந்தர்
ReplyDeleteநன்றி!
வருகைக்கும், கருத்துக்கும்.
-ப்ரியமுடன்
சேரல்
நல்லா இருக்குங்க
ReplyDeleteஅருமைங்க...
ReplyDeleteஇந்தக் கவிதையும் பிடித்திருக்கிறது
ReplyDeleteநல்லா இருக்குங்க சேரல். நம்ம பரிசலும் இன்னைக்கு ஒன்றுமில்லாத கவிதை ஒண்ணு எழுதியிருக்கார்.
ReplyDelete