Thursday, May 07, 2009

பழைய இறகு

வெகுநாள் கழித்து
மீண்டும் வாசித்த
புத்தகத்தில்
பத்திரமாய் இருந்தது
பக்க அடையாளமாய் வைத்த
ஒற்றை இறகு

இப்போதெங்கே
இரை தேடிக்கொண்டிருக்கும்
இறகு தந்த பறவை?

11 comments:

  1. /இப்போதேங்கே/

    இப்போதெங்கே?

    ReplyDelete
  2. திருத்திவிட்டேன். நன்றி!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  3. நன்றாக இருக்கிறது கவிதை.

    ReplyDelete
  4. அந்தப் பறவை ... கோழியா, புறாவா, காடையா, மயிலா, jungle fowl-ஆ, Snake Bird-ஆ, Serpent Eagle-ஆ, ... எது அந்தப் பறவை என்பது தான் என் கவலை ...

    ReplyDelete
  5. அழகாய் இருக்கிறது கவிதை. வாழ்த்துகள் சேரல் :)

    ReplyDelete
  6. நல்லா இருக்கு சேரல். நல்ல உணர்வு.

    ReplyDelete
  7. நன்றி பிரவின்ஸ்கா

    @Nundhaa
    வருகைக்கு நன்றி

    நன்றி பிரேம்

    @மண்குதிரை
    நன்றி நண்பரே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  8. நினைவுகள் நம்மை அப்படிதான் எங்கேயோ கூட்டிச் செல்லும். ரொம்ப நாட்கள் முன் இந்த சிந்தனையில் நானும் ஒரு கவிதை எழுதிய ஞாபகம். நல்லா இருக்கு சேரல்.

    அனுஜன்யா

    ReplyDelete
  9. நன்றி அனுஜன்யா!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  10. நல்ல கவிதை சேரல்.

    ReplyDelete
  11. நன்றி யாத்ரா

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete