Wednesday, May 20, 2009

சுத்தம் செய்பவன்

எல்லாக் கறைகளையும்
கழுவித் துடைக்கிறது
தண்ணீர்

தண்ணீர்
செய்யும் கறையை
எது கொண்டு
கழுவுவேன்?

12 comments:

  1. கண்ணீரின் கறையை எதைக் கொண்டு கழுவுவோம்

    ReplyDelete
  2. ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் வார்த்தை செறிவுடன் மிக நல்ல கவிதை சேரல். வாழ்த்துகள் :)

    ReplyDelete
  3. நல்லா இருக்கு சேரல்

    ReplyDelete
  4. நல்லா இருக்கு கவிதை.

    ReplyDelete
  5. தண்ணீரிலே மீண் அழுதால் ...



    நல்லாயிருக்கு கவி வரிகள்

    ReplyDelete
  6. வித்தியாசமா இருக்குங்க.

    ReplyDelete
  7. Beautiful poem.
    Whenever you find time, please have a look at my poems in http://www.bharathinagendra.blogspot.com and offer your comments there.

    ReplyDelete
  8. முகத்திலறையும் உண்மை...கேட்டவிதம் அருமை..

    ReplyDelete
  9. கவிதை மிகவும் அருமை .

    -ப்ரியமுடன்
    பிரவின்ஸ்கா

    ReplyDelete
  10. நன்றி நண்பர்களே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete