Saturday, June 13, 2009

படிந்த வரிகள் - 5

நாய்க் குட்டிகள்
மட்டுமே
பரிச்சயமான
குழந்தை
முயன்று
முயல் வரைந்திருந்தது..

கச்சிதமான காதுகள்
சற்றே நீண்ட வால்
மற்றும்
கழுத்தில் சங்கிலியுடனும்.

- கவிஞர் கார்த்தி (http://karthin.blogspot.com/)

1 comment:

  1. நல்லா இருக்கு கவிதை.
    அறிமுகம் நன்று.

    ReplyDelete