Friday, June 05, 2009

ஒத்ததிர்வு

(இக்கவிதை 'அகநாழிகை' இதழின் முதல் இதழில் (அக்டோபர் 2009) பிரசுரமானது)

நேரெதிர் திசைகளில்
அதிவேகமாகக் கடந்து போய்விட்ட
ரயில்களென இருந்தோம்
நாம்

கடந்துபோன
கணத்தின் அதிர்வு
செல்களில் ஊடுருவி
ஒத்திசைத்துக் கொண்டிருக்கிறது
இன்னும் இருவரிலும்

8 comments:

  1. ..ம் அதிர்வை ஏற்படுத்துகின்றது கவிதை. நல்லா இருக்கு கவிதை.

    ReplyDelete
  2. ஆஹா ... சும்ம அதிருதில்ல ... :)

    ReplyDelete
  3. இயல்பாக அமர்கிறது
    கவிதை உங்களிடம்..

    74 கவிதைகளையும்
    இங்கிருக்கும்
    ரயிலெனக்
    கடந்திருந்தேன்...

    அதிவேகமாகவும்
    அதிர்வுடனும்..
    - ஒரே வயதுக்காரன் :)

    ReplyDelete
  4. நல்லாருக்கு சேரல்...

    ReplyDelete
  5. கவிதை எனக்குப் பிடித்தது

    ReplyDelete
  6. @ச.பிரேம்குமார்,
    @ஆ.முத்துராமலிங்கம்,
    @Nundhaa,
    @Kartin,
    @தமிழ்ப்பறவை,
    @yathra,
    @மாதங்கி

    அனைவருக்கும் மிக்க நன்றி!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  7. வாவ், நல்லா இருக்கு.

    அனுஜன்யா

    ReplyDelete