வார்த்தைகளை உதிர்த்துவிட்டு
மௌனமாகிக் கொண்டோம்
உதிர்ந்த வார்த்தைகள்
அந்தரத்தில் மோதிக்கொண்டன
சண்டையிட்டன
சமாதானம் கண்டன
கட்டித் தழுவின
புணர்ந்து களைத்தன
யாவும் பார்த்திருந்தபின்
புன்னகைத்துக்கொண்டே
ஆயத்தமானோம்
அந்தரத்தில் உறவுகொள்ளும்
வேறிரு வார்த்தைகளை
உதிர்த்துவிட...
//அந்தரத்தில் உறவுகொள்ளும்
ReplyDeleteவேறிரு வார்த்தைகளை
உதிர்த்துவிட...
//
continue again
நல்லாயிருக்குங்க
இறுதி வரிகளில் மீண்டும் துவஙுகிறது கவிதை
ReplyDeleteநல்லாருக்கு சேரல்.
ReplyDeleteNice
ReplyDeleteஅருமை சேரல்
ReplyDeleteயாவும் பார்த்திருந்தபின்
ReplyDeleteபுன்னகைத்துக்கொண்டே
ஆயத்தமானோம்
அந்தரத்தில் உறவுகொள்ளும்
வேறிரு வார்த்தைகளை
உதிர்த்துவிட...//
அடடா :)
மிக நல்ல கவிதை, பாராட்டுக்கள்
ReplyDeleteஅருமைங்க சேரல்....
ReplyDeleteThala,
ReplyDeletevarthigal vilaiyaduthu ponga