Wednesday, November 02, 2011

இடப்பெயர்ச்சி

இறந்து கொண்டிருக்கிறவனின்
கைகளை
அழுந்தப் பற்றிக்கொள்கிறேன்
கைகளினூடே
ஈருடல்களில்
பாய்ந்து கலக்கின்றன
உயிர்மையும், மரணமும்

2 comments: