Saturday, November 08, 2008

எழுதிக் கொண்டவை

பாசி படர்ந்த பாதைகள்

சுத்தமாகவே இருக்கின்றன

யாரும் நடக்காமல்

-----------------------------------------

கலவியில் சிறு இடைவெளி

அமைதியைக் கிழித்தபடி

அலறுகிறது ஆந்தை

No comments:

Post a Comment