Sunday, May 10, 2009

இருப்பு

கண்ணாடிகள் அற்ற உலகில்
இல்லாமல் போவேனோ,
என்னால்
பிம்பங்களாக மட்டுமே
உணரப்படுகிற
நான்?

6 comments:

  1. அருமையாக இருக்கிறது கவிதை .

    ReplyDelete
  2. நல்லா இருக்கு சேரல்

    ReplyDelete
  3. நன்றி பிரவின்ஸ்கா!

    நன்றி தமிழ்ப்பறவை!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  4. அருமை.

    அனுஜன்யா

    ReplyDelete
  5. நன்றி அனுஜன்யா!

    நன்றி மண்குதிரை!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete