Sunday, May 10, 2009

கவிதை

இக்கவிதை மணல் வீடு சிற்றிதழின் ஜூலை-ஆகஸ்ட் 2009 பதிப்பில் பிரசுரமானது

எங்கும் விரவிக் கிடக்கிறது
கவிதை

தட்டுப் பட்டு
எடுத்துக் கொண்டவர்கள்
எழுதிக் கொள்கிறோம்
தத்தம் பெயரை,
கவிதையின் கீழே.

15 comments:

  1. எல்லாப் பரிமாணங்களிலும் மிளிர்கிறது இக்கவிதை.....சேரல், எதாவது வரம் வாங்கிட்டு வந்திருக்கியா?

    ReplyDelete
  2. வெகு அருமை சேரல்

    //..சேரல், எதாவது வரம் வாங்கிட்டு வந்திருக்கியா?//

    பூபேஷின் கேள்வி என்னிடத்திலும் இருக்கிறது :-)

    ReplyDelete
  3. @Nundhaa,
    வருகைக்கு நன்றி!

    @bhupesh, @ச.பிரேம்குமார்
    இனிய நண்பர்களே! என்ன சொல்வதென்று தெரியவில்லை. வரமெதுவும் இல்லை. இப்போதே வாழ்வதாய் உணர்கிறேன். இன்னும் வாழ நிறைய ஆசை இருக்கிறது.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  4. சேரல் அருமை, இதை நானும் உணர்ந்திருக்கிறேன்.

    ReplyDelete
  5. நல்லா இருக்கு சேரல்.

    அனுஜன்யா

    ReplyDelete
  6. யாத்ரா சொன்னதையே மொழிகிறேன்.

    ReplyDelete
  7. நன்றி யாத்ரா!

    நன்றி அனுஜன்யா!

    நன்றி மண்குதிரை!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  8. நல்லா இருக்கு சேரல்...

    ReplyDelete
  9. ரொம்ப நல்லா இருக்குது சேரல்!

    ReplyDelete
  10. நானும் சேர்ந்துக்கிறேன்,பூபேஷ்,பிரேம்.

    ReplyDelete
  11. நல்லா இருக்கு கவிதை

    ReplyDelete