Monday, June 01, 2009

தற்குறிப்பு

சீரான இடைவெளியில் சீப்புப்பற்கள்
தலை வாரிக்கொள்கிறது வானம்
ஆற்றங்கரையில் மொட்டைப் பனைமரங்கள்

13 comments:

  1. சேரல்,
    கூர்மையான பார்வையில், காட்சி கண்முன் விரிகிறது.

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  2. இப்படியும் பார்க்கலாமோ


    நல்ல இரசனை சேரல்

    ReplyDelete
  3. நல்லக் காட்சிப் படிமம்

    ReplyDelete
  4. ஆஹா....
    ரசித்தேன்.

    ReplyDelete
  5. மிகவும் ரசித்தேன்.
    -ப்ரியமுடன்
    பிரவின்ஸ்கா

    ReplyDelete
  6. அழகுக் காட்சி... எளிமை+அருமை...

    ReplyDelete
  7. @மயாதி
    நன்றி!

    @Vilva
    நன்றி நண்பா!

    @"அகநாழிகை"
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! தொடர்ந்து வாருங்கள்.

    நன்றி ஜமால்!

    @ ஆ.முத்துராமலிங்கம்
    நன்றி!

    @மாதவராஜ்
    நன்றி! தொடர்ந்து வாருங்கள்.

    நன்றி பிரவின்ஸ்கா

    நன்றி தமிழ்ப்பறவை

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  8. நல்ல காட்சிக் கவிதை சேரல்.

    ReplyDelete
  9. நன்றி யாத்ரா!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  10. இக்கரைக்கு அக்கரை மொட்டை.

    - ஞானசேகர்

    ReplyDelete