Tuesday, October 13, 2009

படிந்த வரிகள் - 11

மிருகங்கள் ஆடித் திரியும்
கனவில்
மிதிபடுகிறது
ஒரு புல்லாங்குழல்
நசுங்க நசுங்க
இசையின் வலி
பரவுகிறது காற்றில்

- கவிஞர் ராஜா சந்திரசேகர்

(http://raajaachandrasekar.blogspot.com/)

No comments:

Post a Comment