Tuesday, December 15, 2009

நகரும் படிகளும்

ஏறவோ இறங்கவோ
செய்தோம்

அப்படியே இருந்தன
படிகள்

நடக்கும் வலுவற்றவர்களாக்கும்
இந்த
நகரும் படிகளைத்தான்
பிடிப்பதேயில்லை

7 comments:

  1. //நடக்கும் வலுவற்றவர்களாக்கும்
    இந்த
    நகரும் படிகளைத்தான்
    பிடிப்பதேயில்லை//

    நல்ல கவிதை...

    ReplyDelete
  2. நல்லாயிருக்கு சேரல் !
    மிகப்பிடித்திருந்தது .

    ReplyDelete
  3. நல்லா இருக்கு சேரல்...

    ReplyDelete
  4. மிகவும் அழகாக இருக்கிறது...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete