எல்லாத் தாய்களுக்கும்
கிடைத்துவிடுகிறதொரு நிலவு
தம்பிள்ளைக்குப் பறித்துக் கொடுத்து
உணவூட்ட
எல்லாக் குழந்தைகளும்
பத்திரப்படுத்துகிறார்கள்
தங்களுக்கென
தனியொரு நிலவை
எல்லா நிலவுகளும்
ஒன்றாகும் பொழுதில்
தொலைந்தே போகின்றன
எல்லா நிலவுகளும்,
எல்லாக் குழந்தைகளும்
ரொம்ப நல்லாருக்கு சேரல்!
ReplyDeleteஎல்லாக் குழந்தைகளும்
ReplyDeleteபத்திரப்படுத்துகிறார்கள்
தங்களுக்கென
தனியொரு நிலவை
சேரல் இவ் வரிகள் எத்தனையோ அர்த்தங்களை தருகின்றது
அருமை சேரல்
ReplyDeleteமிக அருமை.
ReplyDeleteநல்லாயிருக்குங்க சேரல்...
ReplyDeleteஅருமை சேரல்
ReplyDeleteரொம்ப நல்லாயிருந்ததுங்க!
ReplyDeleteஆமாம். குழந்தைமை தொலையற, இழக்கிற இடம்.ரொம்ப நல்லா வந்துருக்கு
ReplyDeleteஆஹா.. உங்க கவிதயைப் படிக்கும்போது உள்ளுக்குள்ள என்னவோ பண்ணுது நண்பர் எப்பவுமே.!
ReplyDelete:)
Good one Cheral.
ReplyDeleteவித்தியாசமான கவிதை. நன்று.
ReplyDeleteநன்றி