புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Friday, June 05, 2009

படிந்த வரிகள் - 2

ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன் என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவுமில்லை
அவர் சொல்லவுமில்லை

- கவிஞர் நகுலன்

1 comment:

ஆ.சுதா said...

படித்திருக்கன்றேன். பிடித்திருக்கின்றது,