நான் என்பதாய்
அடையாளப்படுத்துகிறது குழந்தை
ஒரு நிழலை
ஒரு மரத்தை
ஒரு கேலிச்சித்திரத்தை
ஒரு நட்சத்திரத்தை
ஒரு கூண்டு மிருகத்தை
ஒரு பேரலையின் மிச்சத்தை
வளர்ந்தபின் அடையாளப்படுத்தும்
நான்களை விடவும்
உத்தமமாகவே இருந்து விடுகிறதது
எப்போதும்
அடையாளப்படுத்துகிறது குழந்தை
ஒரு நிழலை
ஒரு மரத்தை
ஒரு கேலிச்சித்திரத்தை
ஒரு நட்சத்திரத்தை
ஒரு கூண்டு மிருகத்தை
ஒரு பேரலையின் மிச்சத்தை
வளர்ந்தபின் அடையாளப்படுத்தும்
நான்களை விடவும்
உத்தமமாகவே இருந்து விடுகிறதது
எப்போதும்
வளர்ந்தபின் அடையாளப்படுத்தும்
ReplyDeleteநான்களை விடவும்
உத்தமமாகவே இருந்து விடுகிறதது
எப்போதும் //
மிக மிக அருமை
எளிமையாகச் சொல்லப்பட்ட ஆழமான சிந்தனை
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்
Super sir! as usual :)
ReplyDeleteSuper seral! As usual :)
ReplyDeleteinnocence is best??!! apdiya!! :D
ReplyDelete