புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, December 15, 2005

பாரதி என் காதலன்

என்னை மிகவும் கவர்ந்த பாரதி
கவிதையொன்று..........
நான்கு தினங்களுக்கு முன்
பாரதியின் பிறந்த நாள் வந்து போன
இந்தச் சூழ்நிலையில்,
இந்தப் பதிப்பு பொருத்தமானதாக இருக்கும்
என நம்புகிறேன்
















தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்
கூற்றுக்கிரையெனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?

Wednesday, December 14, 2005

பரிணாமம்

அதிகாலை மூன்று மணி,
அவசரமாய்க் கூவுகிறது
கலப்பினக் கோழி