புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Saturday, January 08, 2011

மு.ஹரிகிருஷ்ணன் - புத்தக வெளியீடு

மணல் வீடு சிற்றிதழின் ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு இது.

நாள்:12-1-2011
நேரம்: புதன் மாலை 5.00மணி
இடம்:டிஸ்கவரி புக் பேலஸ்.
முனுசாமி சாலை. கே.கே. நகர்.
சென்னை.78.

தலைமை.
முனைவர்.கே.ஏ. குணசேகரன்

முன்னிலை:
பிரளயன்

வரவேற்புரை:
கறுத்தடையான்

நூல் : அருங்கூத்து(பதிப்பு : மணல்வீடு)

வெளியிடுபவர்:
அ.மார்க்ஸ்

முதல் பிரதி பெறுவோர்:
அசுவகோஷ்
வீர சந்தானம்
கிருஷாங்கினி
தமிழ்நதி

மதிப்புரை:
வெளி.ரங்கராஜன்
கரிகாலன்
விகாரன்

நூல் : நாயிவாயிச்சீல (பதிப்பு : பாரதி புத்தகாலயம்)

வெளியிடுபவர்:
இமயம்

முதல்பிரதி பெறுவோர்:
ப்ரியா பாபு
நீலகண்டன்
கோசின்ரா
ஆதிரன்

மதிப்புரை:
கீரனூர் ஜாகிர்ராஜா

சிறப்புரை:
அ.மார்க்ஸ்
நிறைவுரை:
பி.லெனின்

நிகழ்ச்சித்தொகுப்பு:
வெய்யில் முத்து

நன்றியுரை:
தவசிக்கருப்புசாமி(மு.ஹரிகிருஷ்ணன்)

நிகழ்வு ஏற்பாடு:
ர.தனபால்.

1 comment:

அன்புடன் நான் said...

வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
விழா வெற்றி பெற வாழ்த்துக்கள்.