புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Wednesday, November 02, 2011

பாத்திரம்

எவ்வளவு எடுத்தாலும் குறையாத
அட்சயப் பாத்திரத்துடன்
வந்து சேர்ந்தாள் மணிமேகலை

பிழையில்லை

எவ்வளவு இட்டாலும் நிறையாத
பாத்திரங்கள் நிறையவே இருக்கின்றன
எம்மிடம்

1 comment:

SURYAJEEVA said...

சுடுகிறது