புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Wednesday, November 02, 2011

இடப்பெயர்ச்சி

இறந்து கொண்டிருக்கிறவனின்
கைகளை
அழுந்தப் பற்றிக்கொள்கிறேன்
கைகளினூடே
ஈருடல்களில்
பாய்ந்து கலக்கின்றன
உயிர்மையும், மரணமும்

2 comments:

SURYAJEEVA said...

என்னவோ செய்யுது இந்த கவிதை

நந்தாகுமாரன் said...

நல்லாயிருக்கு