புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, February 27, 2006

ஒரு சின்னஞ்சிறு கதை

மேலிருந்து தவறி விழுந்தபோது, அவனோடு பலமாக மோதிக்கொண்டேன். என்னை நானே திட்டிக் கொண்டு எழுந்து போனேன். போன முறை சண்டை போட்ட யாரோ போலல்லாமல் அமைதியாக எழுந்து போய்விட்டான் அவனும், என்னுடனேயே!

6 comments:

J S Gnanasekar said...

"கத்தும் நாய்க்குக்
காரணம் வேண்டாம்
** *** பார்த்து
தானே குரைக்கும்."

அவன் தானே அது? அவன் ரொம்ப நல்லவன்டா? சரி அந்த ரயில், கடைசியில் அவனைப் பிடித்ததா, இல்லையா?

-ஞானசேகர்

J S Gnanasekar said...

நான் நட்சத்திரம் போட்டுக் காட்டிய வார்த்தைகளை உன்னைப் போல் எல்லோரும் சரியாகப் புரிந்துகொள்ளப் போவதில்லை. அதனால், அவ்வரிகளின் மூலம் இதோ,

http://tamilthoughts.blogspot.com/2004/09/blog-post.html

-ஞானசேகர்

J S Gnanasekar said...

தொடர்ந்து நூறு நாட்களாக ஒரு பதிவுகூட இடாத சேரல் அவர்களுக்கு, 'தல' ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-ஞானசேகர்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

thambi! ithai ennuvathuthaan un velaiyaa...?

MaYa said...

எனக்குள் அவனை
அடக்கிட பார்த்தேன்..!!
ஒளிவரும் போதெல்லாம்
வெளிவரும் அவனை - என்செய்வேன்?!?!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

பின்னூட்டமே ஒரு கவிதையாய்....கலக்குறியே நண்பா!