புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Sunday, March 22, 2009

சோப்பு, சீப்பு, கண்ணாடி


முகத்திலறைந்து
மூடப்படுகிறது
இன்னுமொரு கதவு....

பழைய புன்னகையோடு
தட்டப்படுகிறது
இன்னுமொரு கதவு!

6 comments:

Unknown said...

வணக்கம் தோழரே,
அருமையாக இருக்கிறது. அனைவருக்குமான பதிவு...நம்பிக்கைதான் வாழ்க்கை...
சில நேரத்துல சில விசயங்கள நம்பித்தான் ஆகணும்...கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்...

அன்புடன்,
கோகுலகிருஷ்ணன் கந்தசாமி

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி தோழரே!

- ப்ரியமுடன்
சேரல்

Unknown said...

மனச ரொம்ப நெருடுதுங்க. வயிற்றுப் பிழைப்பிற்காக புன்னகைக்கிறது ரொம்ப கொடூரம்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

உண்மைதான். ஆனால், தான் விரும்பியபடியான வாழ்க்கை எவருக்கும் அமைவதில்லை.

- ப்ரியமுடன்
சேரல்

anujanya said...

:(

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

:)

-ப்ரியமுடன்
சேரல்