புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Friday, September 04, 2009

படிந்த வரிகள் - 10

கிளியென்று சொன்னால்
பறவையைக் குறிக்கலாம்.
பச்சையைக் குறிக்கலாம்.
மூக்கைக் குறிக்கலாம்.
பெண்ணைக் குறிக்கலாம். கூண்டுச்
சிறையைக் குறிக்கலாம்.
சமயத்தில் அது
கிளியையும் குறிக்கலாம்.

-கவிஞர் யுவன் (சந்திரசேகர்)

'முதல் 74 கவிதைகள்' தொகுப்பிலிருந்து

1 comment:

மாதவராஜ் said...

அருமையாய் இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.