புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, February 10, 2011

வெய்யிலும் ஈரமாகும்

துவைத்த ஆடைகள்
சேர்ந்து குறைக்கும்
வெய்யில் நேரக் கொடியின் தனிமையை

நொடிகளில் உலரத் தொடங்கும்
நீர் சேர்ந்து பிரியும் ஆடைகள்

ஈரமாகும் கொஞ்சமாக
வெய்யிலும்

5 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கவிதை அருமை..

மதுரை சரவணன் said...

rasiththenn...vaalththukkal

பா.ராஜாராம் said...

அருமை சேரல்!

Unknown said...

ரொம்ப நல்லா இருக்கு சேரல். வாழ்த்துக்கள்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@# கவிதை வீதி # சௌந்தர் , @மதுரை சரவணன் , @பா.ராஜாராம், @SAMINATHAN

மிக்க நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்