புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Saturday, March 26, 2011

பகற்கலவி

இரவு பணிக்காரனின்
பகற்கலவி
குவிந்திருக்கிறது
எந்நேரமும் தட்டப்படக்கூடும்
வாயிற்கதவின் மீது

2 comments:

பாலா said...

anne ennaa thulliyam ?? !!!
wow

sathin said...

யதார்த்தமான சிந்தனை.
நேர்த்தியான கவிதை.