புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Saturday, March 26, 2011

சிநேகிதம்

நாள் கடந்து பார்த்த
பழைய சினேகிதியிடம்
வாஞ்சையாய்க்
கை தடவிப் பேசி
மிக இயல்பாகப் பூவைக் கைமாற்றி
தலையில் சூடச் செய்யும்
பூக்காரம்மாளிடம்
எப்படிப் பேரம் பேச முடியும் சொல்

No comments: