புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Wednesday, July 01, 2009

ஈரம் சேர்ந்தது

தனக்கென்று எதையும்
வைத்துக் கொள்வதில்லை கடல்

நிர்வாணியாகவே அலைகிறது
ஒரு திகம்பரனைப் போல

என்றாலும்
பிரித்துணர முடியாத ஈரம்
அதன் வெளியெங்கும்
பிசுபிசுக்கிறது

- கடலோடு அழுபவன்

6 comments:

thamizhparavai said...

கவிதையெங்கும் ஈரமாய் விரவியிருக்கும் சோகம் ...நல்லா இருக்கு....

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி said...

நன்றாக இருக்கிறது தோழரே....

யாத்ரா said...

அருமை

anujanya said...

நல்லா இருக்கு.

அனுஜன்யா

"உழவன்" "Uzhavan" said...

அருமை

மண்குதிரை said...

nalla irukku cheral