புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, September 10, 2009

மஞ்சள் நிறத்தொரு கண்

காத்திருக்கவோ,
ஊடே புகுந்து செல்லவோ,
விதிகள் மீறவோ
யாருமின்றி
மஞ்சள் கண் பொருத்தி
இரவெல்லாம் விழித்துக்
கிடக்கிறது
ட்ராபிக் சிக்னல்
ஒரு
கைக்கிளைக்காரியென

15 comments:

மண்குதிரை said...

romba nalla irukku nanba

Vidhoosh said...

அருமை. :)
--வித்யா

நந்தாகுமாரன் said...

close to a haiku instance

na.jothi said...

அட
நல்லா இருக்கு சேரல்

நேசமித்ரன் said...

ரொம்ப நல்லா இருக்கு நண்பா

Karthik said...

சிறப்பு! :)

ப்ரியமுடன்
--கார்த்திக்

மாதவராஜ் said...

அருமை நண்பா. அந்தத் தனிமையானச் சாலை சட்டென, அதன் மௌனத்தோடும், சோபையிழந்தும் நிழலாடுகிறது.

thamizhparavai said...

good one...

Anonymous said...

வணக்கம் நண்பா,
வலைப்பதிவர் பட்டறைக்கு பின்பு தான் தங்கள் வலைப்பக்கம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது
பிறகு தான் தோன்றியது ஒரு நல்ல வலைபக்கத்தை இத்தனை நாள் பார்வை இடாமல் போனது, வாழ்த்துக்கள் நண்பா. முழு பதிவுகளையும் படித்து விட்டு பின்னுட்டதுடன் வருகிறேன்

ஜெனோவா said...

Super Seral ;-)

பா.ராஜாராம் said...

அருமை சேரல்!

Unknown said...

Romba nalla irukku Sera...

சி. சரவணகார்த்திகேயன் said...

Nice one.
I have added it to the படித்தது / பிடித்தது series in my site.
http://www.writercsk.com/2009/09/67.html

Victor said...

Good one! Keep going! Good Luck!
Victor

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

கருத்துகளுக்கு நன்றி நட்பே!

-ப்ரியமுடன்
சேரல்