புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, February 06, 2006

படித்ததில் பிடித்தது...

அந்த விபத்து நடந்தவுடன்,
எல்லோரும் ஒரு வினாடி ஸ்தம்பித்து,
மீண்டும் நகர்ந்தனர்.
அன்றிரவு,
அவர்கள் ஒரு வினாடி
தாமதமாய்த் தூங்கப் போயினர்.

4 comments:

சிறில் அலெக்ஸ் said...

சேரல்...
அருமையான சிந்தனைகள்.. எல்லா கவிதைகளும் படித்தேன் ரசித்தேன்.
தொடரவும்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

Thank you Alex!

Anonymous said...

இன்றைய வாழ்க்கையின் வேகமும், காலத்தின் கட்டாயமும் தெரிகிறது.

அன்புடன்
கீதா

Chandravathanaa said...

yathartham