புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, October 12, 2009

அகநாழிகை இதழில் என் கவிதைகள்

அகநாழிகை சமூக கலை இலக்கிய இதழின் முதல் இதழ் இம்மாதம் வெளியாகி இருக்கிறது. அதில் வெளியாகி இருக்கும் என் கவிதைகள்.

* மிருகம் நீயென்றுணர்
* எல்லா ஊர்களிலும் ஒரு கதை
* தன்னிரக்கம்
* ஒத்ததிர்வு
* வாயுள்ளது

இப்புதிய இதழ் தன் இலக்கை எட்ட என் வாழ்த்துகள்.

-ப்ரியமுடன்
சேரல்

10 comments:

chandru / RVC said...

வாழ்த்துகள் சேரல்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

வாழ்த்துகள்

இரவுப்பறவை said...

வாழ்த்துக்கள்!!!
-இரவுப்பறவை

மண்குதிரை said...

vaazhththukkalcheral

நேசமித்ரன் said...

வாழ்த்துகள்

விநாயக முருகன் said...

தங்கள் கவிதை படித்தேன். நான்கும் அருமை.வாழ்த்துக்கள்!!!

நிலாரசிகன் said...

வாழ்த்துகள் சேரல்.

அகநாழிகை இதழ் விமர்சனம் இங்கே:

http://www.nilaraseeganonline.com/2009/10/blog-post_12.html

நந்தாகுமாரன் said...

வாழ்த்துகள் சேரல்

ச.பிரேம்குமார் said...

வாழ்த்துகள் கவிஞரே :)

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

வாழ்த்திய நட்பு உள்ளங்கள் அனைத்திற்கும் நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்