புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, November 14, 2005

சங்கமம்

இப்போதெல்லாம்
எங்கள் ஊர்ப்புற நதிகள்
பாதியிலேயே வற்றி விடுகின்றன,
அதனால்தானோ என்னவோ
கடல் உள்ளே வந்து
கூடிவிட்டுப் போகிறது.....

3 comments:

J S Gnanasekar said...

சேஹலாதன் (சேரலாதன் தான்!), என்னிடம் சொன்னபோது, "கடல் நலம் விசாரித்துப் போனது" என்றாய். கூடிவிட்டுப் போனதைவிட, நலம் விசாரித்துப் போனது என்று சொன்னால், இந்த "சுனாமி" கவிதை இன்னும் நன்றாக இருக்கும்.

J S Gnanasekar said...
This comment has been removed by a blog administrator.
சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி...!!!
வார்த்தைகள் கொஞ்சம் மாறும்போது,
பொருள் வெகுவாகவே மாறிவிடுகிறது....இல்லை..!!!!