புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, May 10, 2010

மணல் வீடு சிற்றிதழ்

மணல் வீடு சிற்றிதழின் மே - ஜூன் 2010 இதழில் என் கவிதைகள் இரண்டு பிரசுரமாகியிருக்கின்றன. மணல் வீடு இதழ் மற்றும் களரி தெருக்கூத்துப் பயிற்சிப்பட்டறை இணைந்து நடத்திய கலை இலக்கிய இரவு குறித்த பதிவை எழுத வேண்டுமென்று நினைத்து இன்னும் எழுதாமல் இருக்கிறேன். மணல் வீட்டின் இந்த இதழில் வெளிவந்திருக்கும் விழா குறித்த கட்டுரையும், புகைப்படங்களும் மீண்டும் அந்த ஆவலைத் தூண்டி இருக்கின்றன. கூடிய விரைவில் எழுதுவேன் என்று நம்புகிறேன்.

மணல் வீடு இதழின் வலைப்பூ - http://manalveedu.blogspot.com/


வெளியான என் கவிதைகள்

மாய உலகம்

தவம்


-ப்ரியமுடன்
சேரல்

1 comment:

Bee'morgan said...

வாழ்த்துகள் சேரா :)