புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Tuesday, November 15, 2005

ரசிகன்

நிலா பெய்துகொண்டிருக்கிறது
விறகாக்குங்கள் உங்கள்
புல்லாங்குழல்களை...

6 comments:

Unknown said...

நச்!

Anonymous said...

புரியவில்லை..கொஞ்சம் விளக்குங்கள்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

கீதா!

நிலவின் அழகை முழுமையாய் ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு, புல்லாங்குழல் இசையோ... இசைப்பவனோ ஒரு பொருட்டில்லை என்பது பொருளாய் இருக்குமோ?

J S Gnanasekar said...

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
-(சரியாக வரிகள் ஞாபகமில்லை)

குழலினிதா?
யாழினிதா?
பசியின் முன்னே?
-வைரமுத்து

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

குறள் சரிதான்...

ஆனால்,

"குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச் சொல்கேளா தவர்"

என்றிருக்க வேண்டும்.

bhupesh said...

Searl....this one is classical!!