புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Sunday, May 10, 2009

செவிடு

பார்வையாளர் மிகுந்திராத
திரைப்படத்தின்
இரு காட்சிகளுக்கிடையே
நிகழ்த்தப்படும்
மௌனத்தின் அழுத்தம்
தாங்காமல்
வெளிச்சென்று,
புகையிழுத்து
வந்தமரும் அவனுக்கு
எப்போதும் கேட்பதில்லை
மௌனம் எழுப்பும்
இசையின் அதிர்வுகள்

7 comments:

ச.பிரேம்குமார் said...

:)

thamizhparavai said...

:-|

ஆ.சுதா said...

நல்லா இருக்குங்க கவிதை,

|புகையிழுத்து
வந்தமரும் அவனுக்கு
எப்போதும் கேட்பதில்லை|

இவ்வரிகள் ரசிக்க வைத்தது.

பிரவின்ஸ்கா said...

அருமையாக இருக்கிறது கவிதை .

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@ச.பிரேம்குமார்,@தமிழ்ப்பறவை,@மண்குதிரை,@ஆ.முத்துராமலிங்கம்,@பிரவின்ஸ்கா

நன்றி நண்பர்களே!

-ப்ரியமுடன்
சேரல்

யாத்ரா said...

\\மௌனம் எழுப்பும்
இசையின் அதிர்வுகள்\\

ரொம்ப நல்லா இருக்கு சேரல்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி யாத்ரா

-ப்ரியமுடன்
சேரல்