புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Sunday, May 10, 2009

இருப்பு

கண்ணாடிகள் அற்ற உலகில்
இல்லாமல் போவேனோ,
என்னால்
பிம்பங்களாக மட்டுமே
உணரப்படுகிற
நான்?

6 comments:

பிரவின்ஸ்கா said...

அருமையாக இருக்கிறது கவிதை .

thamizhparavai said...

நல்லா இருக்கு சேரல்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி பிரவின்ஸ்கா!

நன்றி தமிழ்ப்பறவை!

-ப்ரியமுடன்
சேரல்

anujanya said...

அருமை.

அனுஜன்யா

மண்குதிரை said...

நல்லா இருக்கு

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி அனுஜன்யா!

நன்றி மண்குதிரை!

-ப்ரியமுடன்
சேரல்