புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, May 11, 2009

மேய்ச்சல் ஆடுகள்

மேய்ச்சல் முடிந்து திரும்பும்
ஆடுகள் - கடைவாய் உமிழ்நீரில்
பசுங்காடு

7 comments:

anujanya said...

Lovely!

நந்தாகுமாரன் said...

//

மேய்ச்சல் முடிந்து திரும்பும் ஆடுகள் கடைவாய் உமிழ்நீரில்
பசுங்காடு

//

இப்படி சற்றே மாற்றிப் போட்டால் ஹைக்கூவிற்கு அருகில் போய்விடும் போல இருக்கிறதே ... ரசித்தேன்

மண்குதிரை said...

அருமை

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி அனுஜன்யா!

@Nundhaa
நன்றி

நன்றி மண்குதிரை!

-ப்ரியமுடன்
சேரல்

thamizhparavai said...

அருமை சேரல்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி தமிழ்ப்பறவை!

-ப்ரியமுடன்
சேரல்

மணல்வீடு said...

vanakkam
vayil pasungadu
nalla kavithai anubaVAM
HARIKRISHNAN
9894605371
MANALVEEDU.BLOGSPOT.COM