புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Friday, June 05, 2009

படிந்த வரிகள் - 1

இரண்டு அடி கொடுத்தால்தான்
திருந்துவாய்!
வாங்கிக்கொள்
வள்ளுவனிடம்

- கவிஞர் அறிவுமதி

2 comments:

ஆ.சுதா said...

அருமையான வரிகள்
எனக்கும் பிடித்தமானது!

thamizhparavai said...

எனக்கு ரொம்பப் பிடிச்சது... பார்க்கும் நண்பர்களிடமெல்லாம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.. நன்றி...