புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Saturday, June 13, 2009

படிந்த வரிகள் - 5

நாய்க் குட்டிகள்
மட்டுமே
பரிச்சயமான
குழந்தை
முயன்று
முயல் வரைந்திருந்தது..

கச்சிதமான காதுகள்
சற்றே நீண்ட வால்
மற்றும்
கழுத்தில் சங்கிலியுடனும்.

- கவிஞர் கார்த்தி (http://karthin.blogspot.com/)

1 comment:

ஆ.சுதா said...

நல்லா இருக்கு கவிதை.
அறிமுகம் நன்று.